நீண்டக் கருவெளியாய்..........
நீளுதென் நினைவு
நீ கடக்கும்
துளிப்பொழுதில்.....
துளிர்விடும் என்னெஞ்சம்
பார்க்கும் விழிகளோடு
நிமிடங்களும்
என்னைத் தின்ன....
நொடிகள் போதுமடி
உன் தரிசனம்
என்னில் நீ நிறைய.
நீளுதென் நினைவு
நீ கடக்கும்
துளிப்பொழுதில்.....
துளிர்விடும் என்னெஞ்சம்
பார்க்கும் விழிகளோடு
நிமிடங்களும்
என்னைத் தின்ன....
நொடிகள் போதுமடி
உன் தரிசனம்
என்னில் நீ நிறைய.
No comments:
Post a Comment